இரவு நேர வானவில் (Iravu Nera Vaanavil)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி …

Read More

இரவல் சொர்க்கம் ( Iraval Sorgam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்றொரு thriller. கனத்த மழை நேரத்தில், நெஞ்சு வலியில் துடிக்கும் தன் தந்தையோடு கருணா மருத்துவமனை வருகிறாள் ஒரு இளம்பெண். மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் இருக்க, …

Read More

திறக்காத கதவுகள் (Thirakatha Kadavugal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) தன் அலுவகத்தின் உயர் அதிகாரி தேவாம்சம் தங்கிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருகிறான் பிரேம். அவர் ஊரில் இருக்கும் 10 நாளைக்கும் அவருக்கு துணையாக அலுவலக காரியங்களைக் கவனிக்க அமர்த்தப்படுகிறான். தேவாம்சமோ …

Read More

திக்…திக்…திலகா (Thik…Thik…Thilaga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) யமுனா சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு அழகான இளம்பெண். காதலன் திவாகர் சொன்ன சர்வதேச விளம்பர கம்பனியின் ஒப்பந்தத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் விளம்பர கம்பனி முதலாளி …

Read More

Must Read! Rajeshkumar’s best crime thrillers of all time

ராஜேஷ்குமார் அவர்களின்நாவலில் மர்மங்களுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது. நான் வாசித்து, ரசித்த நாவல்களிலே மிக சிறந்த 4 புத்தகங்களை இங்கே வரிசைபடுத்திருக்கேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரக்கூடமுடியவில்லை. அவ்வளவு …

Read More
EnglishTamil