எங்கும் ஹேமா எதிலும் ஹேமா (Engum Hema Ethilum Hema)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஹேமாவுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்க கணவன் இருக்கும் ஊருக்கே வேலை மாற்றலாகி செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தாள். அப்பா தனுஷ்கோடியின் அறிவுரையின்படி MLA கார்மேகத்தைக் காண செல்கிறார்கள். MLA கார்மேகத்தின் தப்பான பார்வை …

Read More

சிவமயம் பாகம் 2 (Sivamayam Part 2)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் பொன்னி சொன்னதைப் போல் பாண்டியன் சொர்ண சித்தரைச் சந்திக்கிறான். அங்கே பாலுவின் தந்தையான , இப்போது சித்தராக மாறிவிட்ட சுந்தர்ராஜனையும் காண்கிறான். அங்கே கண்ணனின் சடலமும் , அதற்கு காவலாக …

Read More

சிவமயம் பாகம் 1 (Sivamayam Part 1)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வனஇலாக்கா அதிகாரியான சுந்தர்ராஜன் சிவன்மலை காட்டுக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கே நடக்கும் அதிசயங்களையும் சித்தர்களின் மகிமைகளையும் கண்டு முதலில் நம்ப மறுக்கிறார். உதவியாளர் தடுத்தும் அந்த அதிசய சம்பவங்களை ஆராய …

Read More

நந்திபுரம் (Nanthipuram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. …

Read More

தேடினேன் வந்தது (Thedinen Vanthathu)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் …

Read More

நெஞ்சிருக்கும் வரைக்கும் (Nenjirukum Varaikum)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த …

Read More
EnglishTamil