நீல விழிகள் (Neela Vizhigal)

எழுத்தாளர்: லட்சுமி பிரபா மிதிலா பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவள். தான் காதலிக்கும் சிவாவின் பார்வை தற்போது அமெரிக்காவிலிருந்து வந்த அவனது மாமன் மகள் இந்துவின் மீது படர்வதை உணர்கிறாள். மனது கவலையில் வெதும்புகிறது. …

Read More

நோ… (No…)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிலதிபர் ஜீவபாலன் யாரும் செய்யமுடியாத ஒரு அசாதாரண காரியத்தைச் செய்து முடித்திருந்தார். இந்தியாவுக்கே வர மறுத்திருந்த பிரபல வெளிநாட்டு பாடகர் ஒருவரின் கச்சேரியை நடத்த திட்டமிட்டு , அதை ஏற்பாடு …

Read More

மர்ம மாளிகை (Marma Maaligai)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் விக்ரம நாயக்கர் கட்டின அந்த பிரமாண்ட மாளிகையைக் கண்டு ஊரே பிரமித்து போயிருந்தது. அனைவரும் மூக்கில் விரல் வைக்கும்படி இருந்தது அது. அந்த வட்டாரத்திலே பெரிய ஆளான தன்னையே மிஞ்சிக்கொண்டு …

Read More

மர்ம வீடு (Marma Veedu)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தியாகராஜனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி உஷா மற்றொருவள் நிஷா. அக்கா உஷா அமைதியும் அடக்கமும் பயந்த சுபாவமும் கொண்டவள். நிஷாவோ துடுக்குத்தனமும் தைரியமும் கொண்டவள். மற்றவர்களுக்காக வேலை செய்து …

Read More

அபாய மல்லி (Abaaya Malli)

எழுத்தாளர்: இந்தரா சௌந்தர்ராஜன் மலேசியாவில் செட்டில் ஆகிருந்த தேவன் , தனது பூர்வீக சொத்தை விற்க இந்தியா வந்திருந்தான். ஏர்போட்டில் அவனைக் காந்தனும் ஆனந்தியும் மடக்க அதிர்ந்து போகிறான். தான் உயிருக்கு உயிராக காதலித்த …

Read More

அதிரும் உதிரம் (Adhirum Udhiram)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் உணவு நேரத்தின் போது பவித்ரா ஏன் கொஞ்ச நாட்களாகவே சற்று மாறுபட்டு இருக்கிறாள் என தோழி மங்கை கேட்கிறாள். பவித்ராவோ அப்படி எதுவும் இல்லை. ஏதாவது விஷயம் என்றால் உயிர் …

Read More
EnglishTamil