எங்கும் ஹேமா எதிலும் ஹேமா (Engum Hema Ethilum Hema)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஹேமாவுக்குத் திருமணம் நிச்சயம் ஆகியிருக்க கணவன் இருக்கும் ஊருக்கே வேலை மாற்றலாகி செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தாள். அப்பா தனுஷ்கோடியின் அறிவுரையின்படி MLA கார்மேகத்தைக் காண செல்கிறார்கள். MLA கார்மேகத்தின் தப்பான பார்வை …

Read More

சிவமயம் பாகம் 2 (Sivamayam Part 2)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் பொன்னி சொன்னதைப் போல் பாண்டியன் சொர்ண சித்தரைச் சந்திக்கிறான். அங்கே பாலுவின் தந்தையான , இப்போது சித்தராக மாறிவிட்ட சுந்தர்ராஜனையும் காண்கிறான். அங்கே கண்ணனின் சடலமும் , அதற்கு காவலாக …

Read More

சிவமயம் பாகம் 1 (Sivamayam Part 1)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வனஇலாக்கா அதிகாரியான சுந்தர்ராஜன் சிவன்மலை காட்டுக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கே நடக்கும் அதிசயங்களையும் சித்தர்களின் மகிமைகளையும் கண்டு முதலில் நம்ப மறுக்கிறார். உதவியாளர் தடுத்தும் அந்த அதிசய சம்பவங்களை ஆராய …

Read More

நந்திபுரம் (Nanthipuram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. …

Read More

நீல விழிகள் (Neela Vizhigal)

எழுத்தாளர்: லட்சுமி பிரபா மிதிலா பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவள். தான் காதலிக்கும் சிவாவின் பார்வை தற்போது அமெரிக்காவிலிருந்து வந்த அவனது மாமன் மகள் இந்துவின் மீது படர்வதை உணர்கிறாள். மனது கவலையில் வெதும்புகிறது. …

Read More

நோ… (No…)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிலதிபர் ஜீவபாலன் யாரும் செய்யமுடியாத ஒரு அசாதாரண காரியத்தைச் செய்து முடித்திருந்தார். இந்தியாவுக்கே வர மறுத்திருந்த பிரபல வெளிநாட்டு பாடகர் ஒருவரின் கச்சேரியை நடத்த திட்டமிட்டு , அதை ஏற்பாடு …

Read More
EnglishTamil