பூக்குழி (Pookuzhi)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் காதல் திருமணங்களும் கலப்பு திருமணங்களும் சாதியச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை இந்த பூக்குழி நாவல் சொல்கிறது. இந்த இளம் தம்பதியினர் எதிர்நோக்கும் பிரச்சைகளையும் போராட்டங்களையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த …

Read More

மாதொருபாகன் (Mathorubagan)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் பிள்ளை பேறின்றி தவிக்கும் தம்பதிகளின் தவிப்பும் அவர்களின் சந்திக்கும் அவமானங்களையும் போராட்டங்களையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது. காளிக்கும் பொன்னாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்திருந்தது. தான் நட்டு வைக்கும் …

Read More

கல்யாண வலையோசை (Kalyana Valaiyosai)

எழுத்தாளர்: தேவிபாலா பிறந்த வீட்டு புகுந்த வீட்டு என பாரபட்சம் பார்க்காமல் இரு குடும்பத்தையும் சமமாக பார்க்கிறாள் சஞ்சனா. தன்னை நம்பி இருக்கும் நோயாளி அம்மா , கணவனைப் பிரிந்து குழந்தையுடன் இருக்கும் தங்கை …

Read More

முரண் (Muran)

‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. …

Read More

நான் ராமசேஷன் வந்திருக்கேன் (Naan Ramasheshan Vanthirukkiren)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் …

Read More

பேராசை பெரும் நட்டம்!

ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் பஞ்சத்தில் அடிப்பட, அவர்கள் வறுமையில் வாடினர். பிழைக்க வழி தெரியாமல் கடவுளை நோக்கி தவம் செய்யலாம் என முடிவெடுத்தனர். முடிவெடுத்தபடியே ஊன் உறக்கமின்றி கடவுளை …

Read More
EnglishTamil