பூக்குழி (Pookuzhi)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் காதல் திருமணங்களும் கலப்பு திருமணங்களும் சாதியச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை இந்த பூக்குழி நாவல் சொல்கிறது. இந்த இளம் தம்பதியினர் எதிர்நோக்கும் பிரச்சைகளையும் போராட்டங்களையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த …

Read More

மாதொருபாகன் (Mathorubagan)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் பிள்ளை பேறின்றி தவிக்கும் தம்பதிகளின் தவிப்பும் அவர்களின் சந்திக்கும் அவமானங்களையும் போராட்டங்களையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது. காளிக்கும் பொன்னாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்திருந்தது. தான் நட்டு வைக்கும் …

Read More

முரண் (Muran)

‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. …

Read More

பேராசை பெரும் நட்டம்!

ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் பஞ்சத்தில் அடிப்பட, அவர்கள் வறுமையில் வாடினர். பிழைக்க வழி தெரியாமல் கடவுளை நோக்கி தவம் செய்யலாம் என முடிவெடுத்தனர். முடிவெடுத்தபடியே ஊன் உறக்கமின்றி கடவுளை …

Read More

இதுவும் கடந்து போகும் (Ithuvum Kadandhu Pogum)

ராஜ்யம் ஒன்றை மாமன்னர் ஆண்டு வந்தார். செல்வமும் செழிப்பும் மிகுந்த அந்த ராஜ்யத்தில் கல்வியறிவு மிகுந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் அநேகம். ஒரு நாள் மன்னர் அவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து புதிர் ஒன்றை …

Read More

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

ஒரு முறை மன்னரைக் காண இரு புலவர்கள் வந்திருந்தனர். பரிசு கொடுக்கும் சமயத்தில், மன்னர் அவர்களிடம், என்ன கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என கேட்டார். அவர்களில் பேராசை மிகுந்த புலவர், “நிறைய பொன்னும் பொருளும் …

Read More
EnglishTamil