தேடினேன் வந்தது (Thedinen Vanthathu)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் …

Read More

நெஞ்சிருக்கும் வரைக்கும் (Nenjirukum Varaikum)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த …

Read More

உன் முகம் கண்டேனடி (Un Mugam Kandenadi)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் ஐந்து வயதிலே தாய் தந்தையரை இழந்திருந்த மஞ்சரியை யோகனின் தந்தை எடுத்து வளர்க்கிறார். தன்னுடன் அன்புடன் நடந்துகொள்ளும் யோகனிடமும் அவனின் தாய் திலகத்திடமும் தானாகவே ஒட்டிக்கொள்கிறாள். வருடங்கள் கடந்தோடுகிறது. யோகனின் தந்தை …

Read More
EnglishTamil