நோ… (No…)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிலதிபர் ஜீவபாலன் யாரும் செய்யமுடியாத ஒரு அசாதாரண காரியத்தைச் செய்து முடித்திருந்தார். இந்தியாவுக்கே வர மறுத்திருந்த பிரபல வெளிநாட்டு பாடகர் ஒருவரின் கச்சேரியை நடத்த திட்டமிட்டு , அதை ஏற்பாடு …
By Pandu
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிலதிபர் ஜீவபாலன் யாரும் செய்யமுடியாத ஒரு அசாதாரண காரியத்தைச் செய்து முடித்திருந்தார். இந்தியாவுக்கே வர மறுத்திருந்த பிரபல வெளிநாட்டு பாடகர் ஒருவரின் கச்சேரியை நடத்த திட்டமிட்டு , அதை ஏற்பாடு …
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தங்கைக்குப் பணக்கார வீட்டு மாப்பிள்ளையின் வரன் கிடைத்ததும் குதுகூலமடைகிறான் சிவா. திருமணம் வேண்டாம், வேலை செய்ய வேண்டும் என முதலில் முரண்டு பிடித்த தங்கை மஞ்சரியும் மாப்பிள்ளை குமரனின் புகைப்படத்தைப் …
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜாத்திக்கு மாப்பிளை பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தாலும் சற்று பூசலான உடம்பிருந்த ராஜாத்தியை உடல் இளைக்க சொல்லிருந்தான். அவனின் மேல் நேசமும் அதே நேரம் ரோசமிக்க ராஜாதி கல்யாணத்திற்குள் ஐந்து …
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிற்சாலை நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர். கல்யாணம் ஆகி நான்கே மாதங்கள் ஆகிருக்கே புது மனைவி வித்யாவுடன் சினிமா செல்ல கிளம்ப தொழிற்சாலை ஊழியர்கள் அவனைக் காண வருகிறார்கள். வந்தவர்கள் அவனுடன் …
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் கல்யாணம் நிச்சயமாகிருந்தது வைதேகிற்கு. மாப்பிள்ளை ராமசந்திரன் அவளுக்கு கடிதம் எழுதியிருக்க அதை வெட்கத்தோடு படிக்க ஆரம்பித்தாள். பெண் பார்க்கும் படலத்தில் நடந்ததை குறிப்பிட்டு எழுதிருந்ததை ரசித்து படித்து கொண்டிருந்தவள் அதில் …
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் சினிமா உலகில் பிரபலமான பாடகி அனிதா. பெரும் புகழும் செல்வமும் மிகுந்த அவள் இன்று கணவன் வித்யாசாகர் கேட்ட கேள்வியில் நிலை குலைந்து போயிருந்தாள். தன் உற்ற நண்பனாக ஆசானாக …