தேடினேன் வந்தது (Thedinen Vanthathu)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் …

Read More

நெஞ்சிருக்கும் வரைக்கும் (Nenjirukum Varaikum)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த …

Read More

உன் முகம் கண்டேனடி (Un Mugam Kandenadi)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் ஐந்து வயதிலே தாய் தந்தையரை இழந்திருந்த மஞ்சரியை யோகனின் தந்தை எடுத்து வளர்க்கிறார். தன்னுடன் அன்புடன் நடந்துகொள்ளும் யோகனிடமும் அவனின் தாய் திலகத்திடமும் தானாகவே ஒட்டிக்கொள்கிறாள். வருடங்கள் கடந்தோடுகிறது. யோகனின் தந்தை …

Read More

உன்னிடம் மயங்குகிறேன் (Unnidam Mayangugiren)

எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம் அருணாவின் பெற்றோர் சிறுவயதிலே விபத்தில் இறந்துவிட தன் தம்பியின் பெண் குழந்தையான அவளை பெரியப்பா தாமோதரன் எடுத்து வளர்க்கிறார். மனைவி வேணி இதை எதிர்க்க , அவளைக் அடக்கி அருணாவும் …

Read More

மன்மதன் வந்தானடி (Manmadhan Vandhaanadi)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் கல்யாணம் நிச்சயமாகிருந்தது வைதேகிற்கு. மாப்பிள்ளை ராமசந்திரன் அவளுக்கு கடிதம் எழுதியிருக்க அதை வெட்கத்தோடு படிக்க ஆரம்பித்தாள். பெண் பார்க்கும் படலத்தில் நடந்ததை குறிப்பிட்டு எழுதிருந்ததை ரசித்து படித்து கொண்டிருந்தவள் அதில் …

Read More

பார்த்த முதல் நாளில்…( Paartha Muthal Naalil…)

எழுத்தாளர்: காஞ்சனா ஜெயதிலகர் சுவாதி தாயாருடன் இங்கிலாந்தில் உணவு விடுதி நடத்திவருகிறாள். தந்தை இல்லாதிருக்க தாயாரும் இறந்துவிட , ஆதரவின்றி தனியாக இருக்கிறாள். இந்த நிலையில் தாயார் சொன்னதுபோல , இந்தியாவுக்கு செல்ல முடிவெடுக்கிறாள். …

Read More
EnglishTamil