கூட்டுங்கடா பஞ்சாயத்த (Kootungada Panjayatha)

பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …

Read More

மாரி மழை பெய்யாதோ? (Mari Mazhai Peiyatho?)

பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! …

Read More

வேடந்தாங்கல் (Vedanthangal)

ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார். இவரது …

Read More

அசுரன் (Asuran)

என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு …

Read More

வட போச்சே! (Vada Poche!)

ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான். …

Read More

குருத்து ஓலை, பழுத்த ஓலை

சிறு வயதில் என் அக்கா வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒரே குஷி! அக்காவை கொஞ்சி கெஞ்சி எப்படியாவது ஒரு கதை சொல்ல வச்சிருவேன். அவங்க சொல்ற கதை, எப்பவுமே வித்தியாசமா, சுவாரசியமா and கருத்துள்ளதா …

Read More
EnglishTamil