பூக்குழி (Pookuzhi)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் காதல் திருமணங்களும் கலப்பு திருமணங்களும் சாதியச் சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை இந்த பூக்குழி நாவல் சொல்கிறது. இந்த இளம் தம்பதியினர் எதிர்நோக்கும் பிரச்சைகளையும் போராட்டங்களையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த …

Read More

மாதொருபாகன் (Mathorubagan)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் பிள்ளை பேறின்றி தவிக்கும் தம்பதிகளின் தவிப்பும் அவர்களின் சந்திக்கும் அவமானங்களையும் போராட்டங்களையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது. காளிக்கும் பொன்னாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்திருந்தது. தான் நட்டு வைக்கும் …

Read More

கல்யாண வலையோசை (Kalyana Valaiyosai)

எழுத்தாளர்: தேவிபாலா பிறந்த வீட்டு புகுந்த வீட்டு என பாரபட்சம் பார்க்காமல் இரு குடும்பத்தையும் சமமாக பார்க்கிறாள் சஞ்சனா. தன்னை நம்பி இருக்கும் நோயாளி அம்மா , கணவனைப் பிரிந்து குழந்தையுடன் இருக்கும் தங்கை …

Read More

முரண் (Muran)

‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. …

Read More

என் பெயர் ரங்கநாயகி (En Peyar Ranganayaki)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மனைவி கோமளம் இறந்திருக்க பத்மநாபன் மூன்று பெண் குழந்தைகளையுடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர். வீட்டில் அவர்களுடன் அவரின் அம்மா அம்முனி மற்றும் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் தங்கை கல்யாணி. …

Read More

யாதுமாகி நின்றாள் (Yathumagi Ninral)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கதையின் நாயகி ராதா ஒரு தியாகி, புத்திசாலியும் கூட. அப்பா கருணாகரனின்  சம்பளத்தில் குடும்பம். கணவனுக்கு அடங்கி இருக்கும் மனைவி. சுயநலம் , பேராசை மிக்க தங்கை நந்தினி. பேதையான …

Read More
EnglishTamil