கண்ணெதிரே தோன்றினாள் (Kannethire Thondrinal)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் …

Read More

நினைக்காத நேரமில்லை (Ninaikatha Neramillai)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் விதவையான அக்காவுக்கு அப்பாவின் நண்பர் மகன் கண்ணனை மணமுடித்து வைக்க வேண்டும் என பாட்டிக்கு தாதியாக செல்கிறாள் மீரா. அங்கே கண்ணனின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ராதாவை விரும்பியவன் என தெரிய …

Read More

என் இதய ரோஜாவே (En Ithaya Rojave)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பிறந்தநாளின் போது ரோஜாவைக் கோவிலில் சந்திக்கும் ரகுராம் தனது மனதை பறிக்கொடுக்கிறான். ரத்த தானம் செய்ய செல்லும் போது தான் செய்யும் தானம் ரோஜாவின் அண்ணனுக்கு என தெரிய வருகிறது. …

Read More

பூவும் பொட்டும் (Poovum Pottum)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் …

Read More

வைகை நதியோரம் (Vaigai nathiyoram)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் …

Read More

உன் வானம் நான்… (Un Vaanam Naan…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பெரியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயலுவதை நிலா பார்த்துவிடுகிறாள். அவரைக் காப்பாற்றவும் , இறந்துப் போன தன் மகளைப் போலவே வசந்த நிலா என பெயர் கொண்ட நிலாவை அந்த …

Read More
EnglishTamil