விடவே விடாது! (Vidave vidathu!)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடியில் புரளும் அருணாச்சலா தன் காரியதரிசியுடன் ஒரு புத்த பிச்சுவைக் காண ஷிகாரா மலையை நோக்கி புறப்படுகிறார். பனி புயல் வீசும் அந்த இடத்தில் போகும் வழி தெரியாமல் தத்தளிக்கும் …
By Pandu
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடியில் புரளும் அருணாச்சலா தன் காரியதரிசியுடன் ஒரு புத்த பிச்சுவைக் காண ஷிகாரா மலையை நோக்கி புறப்படுகிறார். பனி புயல் வீசும் அந்த இடத்தில் போகும் வழி தெரியாமல் தத்தளிக்கும் …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மருந்தின் தாக்கத்தால் மகள் படுத்திருக்க ஆனந்தனும் மனைவி லட்சுமியும் அவளை பார்த்தப்பபடியே இருக்கின்றனர். பெயரில்தான் ஆனந்தமும் லட்சுமியும், ஆனால் நிஜத்தில் இல்லை. 12 வயது பிஞ்சுக்கு இதுவரை கண்டுப்பிடித்திராத ஒரு …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கணவர் கோவிந்தராஜன் இறந்து 8 வருடங்கள் கழித்து அன்றுதான் லட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்க்கிறது. ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தவரின் முன் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென்று பிரேக் போட, …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தன் மாமன் மகன் கிரிதரனின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள் அகிலா. காதல் சொட்ட சொட்ட போனில் பேசியவன் அருகில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அந்த …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வங்கியில் வேலை செய்யும் ஆபீஸர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்க, கடைசி இடமாக திருப்பதிக்கு வந்து சேர்கிறார்கள். பாண்டியனோ நாத்திகவாதி. வழியில் ஒரு இடத்தில் சிறுத்தைப்புலியை தூக்கிக்கொண்டு ஒருவர் செல்வதைப் பார்த்து ஸ்தம்பித்துப்போகிறான் …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் திருமணம் ஆகி வருடங்களாகியும் குழந்தை பேறில்லாமல் தவிக்கிறார்கள் ரகுபதியும் ஜானகியும். மனக்கவலையைப் போக்க ஏற்காடு செல்ல, அங்கே கஜலட்சுமி அம்மாள் என்னும் பெண் சித்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலித்தவனால் …