Manage covid stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Shadow

பூவும் பொட்டும் (Poovum Pottum)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் …

Read More

உனக்காகவே நான் (Unakagave Naan)

எழுத்தாளர்: லட்சுமி சுதா மானசா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். அந்த நிறுவனத்தின் முதலாளி அவளை விரும்புவதாக சொல்ல , அவளோ அவரை மறுக்கிறாள். மானசாவும் நிரஞ்சனும் காதலர்கள். ஆனால் நிரஞ்சனின் தாயார் இவர்கள் …

Read More

இனி மின் மினி (Ini Min Mini)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் கதை இரு தடங்களை ஒட்டி நகர்கிறது. விஜேஷ்க்கு நியூயோர்க்கில் வேலை கிடைத்திருக்க , நண்பன் ராபர்ட் சொன்னபடி வீட்டைப் பார்க்க நண்பனின் தங்கை பிளோராவைச் சந்திக்கிறான். வீட்டை நோக்கி காரில் புறப்பட …

Read More

எங்கே என் கண்ணன் (Enge En Kannan)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்ரீனிவாச ஐயர் பரம்பரை பரம்பரையாக கண்ணன் விக்ரகத்தைப் பூஜித்து வருகிறார். மகன் சம்பத் வேலை காரணமாக மனைவி சாருவுடன் சென்னை சென்றுவிட, தொடர்ந்து கண்ணன் விக்ரகத்தைப் பாதுகாக்கும் விசயத்தில் நாட்டம் …

Read More

வானவில்லின் எட்டாவது நிறம் (Vaanavillin Ettavathu Niram)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தொழிலதிபர் வசுந்தரா தேவியைக் காண காஸ்மெட்டிக் நிறுவனத்தை சேர்ந்த கஜேந்திரன் காண வருகிறான். காரியதரிசி சுஜாதா அவனை உள்ளே செல்ல அனுமதிக்க அவன் வசுந்தராவிடம் தான் உண்மையில் காசுக்கு கொலை செய்யும் …

Read More

வெல்வெட் குற்றங்கள் (Velvet Kuttrangal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நிதீஷ் அம்மா அமிர்தவள்ளியுடன் சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் சென்னை செல்வதற்காக காத்திருக்கிறான். அவன் அமிர்தவள்ளியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையாகவும் பொறுப்பாக நடந்து கொள்வதைத் தூரத்திலிருந்து கவனிக்கும் இன்சொல் அவனிடம் உரையாட முயலுகிறாள். …

Read More
EnglishTamil