பூவும் பொட்டும் (Poovum Pottum)
எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் …
By Pandu
எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் …
எழுத்தாளர்: லட்சுமி சுதா மானசா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். அந்த நிறுவனத்தின் முதலாளி அவளை விரும்புவதாக சொல்ல , அவளோ அவரை மறுக்கிறாள். மானசாவும் நிரஞ்சனும் காதலர்கள். ஆனால் நிரஞ்சனின் தாயார் இவர்கள் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் கதை இரு தடங்களை ஒட்டி நகர்கிறது. விஜேஷ்க்கு நியூயோர்க்கில் வேலை கிடைத்திருக்க , நண்பன் ராபர்ட் சொன்னபடி வீட்டைப் பார்க்க நண்பனின் தங்கை பிளோராவைச் சந்திக்கிறான். வீட்டை நோக்கி காரில் புறப்பட …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்ரீனிவாச ஐயர் பரம்பரை பரம்பரையாக கண்ணன் விக்ரகத்தைப் பூஜித்து வருகிறார். மகன் சம்பத் வேலை காரணமாக மனைவி சாருவுடன் சென்னை சென்றுவிட, தொடர்ந்து கண்ணன் விக்ரகத்தைப் பாதுகாக்கும் விசயத்தில் நாட்டம் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தொழிலதிபர் வசுந்தரா தேவியைக் காண காஸ்மெட்டிக் நிறுவனத்தை சேர்ந்த கஜேந்திரன் காண வருகிறான். காரியதரிசி சுஜாதா அவனை உள்ளே செல்ல அனுமதிக்க அவன் வசுந்தராவிடம் தான் உண்மையில் காசுக்கு கொலை செய்யும் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நிதீஷ் அம்மா அமிர்தவள்ளியுடன் சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் சென்னை செல்வதற்காக காத்திருக்கிறான். அவன் அமிர்தவள்ளியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையாகவும் பொறுப்பாக நடந்து கொள்வதைத் தூரத்திலிருந்து கவனிக்கும் இன்சொல் அவனிடம் உரையாட முயலுகிறாள். …