உனக்கெனத் தவமிருந்தேன் (Unakena Thavamirunthen)
எழுத்தாளர்: உமா பாலகுமார் சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல …
By Pandu
எழுத்தாளர்: உமா பாலகுமார் சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல …
எழுத்தாளர்: உமா பாலகுமார் அம்மா சியாமளாவுக்கு கேரளாவுக்கு வேலை மாற்றலாகிவிட , சௌமியா தாயுடன் கேரளா செல்கிறாள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த சௌமியா வேலை தேட , விதுரனின் ஹோட்டலில் வேலைக்கு அமர்கிறாள். நாட்கள் …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அனுபமா மேற்படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேருகிறாள். தொழிலதிபரான சுந்தரம் தன்னுடைய பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அனுபமாவைக் கண்டவுடனே காதல் வயப்படுகிறான். சுந்தரம் தன்னை காதலிப்பது தெரியாமல் அவனிடம் ஒரு …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் இன்கம்டாக்ஸ் கமிஷனர் அருள் வரவழைத்து ஆபரேஷன் ஆக்டபஸ் பற்றி கூறுகிறார். தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனுக்கு கள்ள நோட்டு விஷயத்தில் பெரிய பங்கு இருப்பதாக சொல்கிறார். …
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் அரவிந்த் தன் கூட டாக்டராக பணிபுரியும் ரத்னாவிடம் தன் காதலை சொல்ல, அவளோ காதலை ஏற்க மறுக்கிறாள். தோழி ரீனா விசாரிக்க, வசந்தைக் காதலித்தாலும் அதை சொல்ல முடியாத நிலையில் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தன் பையனைப் பள்ளியிலிருந்து கூட்டிப் போக வந்த வாணி தன்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஷ்யாமை எதேர்ச்சையாக சந்திக்கிறாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திரா எனும் பெண் தன் பையன் …