Manage covid stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Shadow

உனக்கெனத் தவமிருந்தேன் (Unakena Thavamirunthen)

எழுத்தாளர்: உமா பாலகுமார் சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல …

Read More

நினைத்து மறுகுதடி நெஞ்சம் (Ninaithu Maruguthadi Nenjam)

எழுத்தாளர்: உமா பாலகுமார் அம்மா சியாமளாவுக்கு கேரளாவுக்கு வேலை மாற்றலாகிவிட , சௌமியா தாயுடன் கேரளா செல்கிறாள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த சௌமியா வேலை தேட , விதுரனின் ஹோட்டலில் வேலைக்கு அமர்கிறாள். நாட்கள் …

Read More

தன்னந் தனிமையிலே (Thannanth Thanimaiyile)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அனுபமா மேற்படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேருகிறாள். தொழிலதிபரான சுந்தரம் தன்னுடைய பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அனுபமாவைக் கண்டவுடனே காதல் வயப்படுகிறான். சுந்தரம் தன்னை காதலிப்பது தெரியாமல் அவனிடம் ஒரு …

Read More

ஃபைவ் ஸ்டார் துரோகம் (5 Star Dhrogam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் இன்கம்டாக்ஸ் கமிஷனர் அருள் வரவழைத்து ஆபரேஷன் ஆக்டபஸ் பற்றி கூறுகிறார். தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனுக்கு கள்ள நோட்டு விஷயத்தில் பெரிய பங்கு இருப்பதாக சொல்கிறார். …

Read More

விட்டு விடு கருப்பா (Vittu Vidu Karuppa)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் அரவிந்த் தன் கூட டாக்டராக பணிபுரியும் ரத்னாவிடம் தன் காதலை   சொல்ல, அவளோ காதலை ஏற்க மறுக்கிறாள். தோழி ரீனா விசாரிக்க, வசந்தைக் காதலித்தாலும் அதை சொல்ல முடியாத நிலையில் …

Read More

கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு (Konjam Megam Konjam Nilavu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தன் பையனைப் பள்ளியிலிருந்து கூட்டிப் போக வந்த வாணி தன்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஷ்யாமை எதேர்ச்சையாக சந்திக்கிறாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திரா எனும் பெண் தன் பையன் …

Read More
EnglishTamil