Manage covid stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Shadow

அந்திமழை பொழிகிறது (Andhi Mazhai Pozhigiradhu)

எழுத்தாளர்: முத்துலட்சமி ராகவன் அந்தி மழை பொழியும் நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் கைலாஷும் துர்காவும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் செல்ல , இருவரும் காதல் வயப்பட , வாழ்கை ஆனந்தமாக செல்கிறது. …

Read More

கண்ணெதிரே தோன்றினாள் (Kannethire Thondrinal)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் …

Read More

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Aatam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு …

Read More

ஊமத்தம் பூக்கள் (Oomatham Pookal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணன். ஏழை எளியவருக்கு பணம் கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கும் தங்கமான மனிதர். அவரின் மகன் ஹரேஷும் அனந்த கிருஷ்ணன் நடத்தும் அதே …

Read More

நினைக்காத நேரமில்லை (Ninaikatha Neramillai)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் விதவையான அக்காவுக்கு அப்பாவின் நண்பர் மகன் கண்ணனை மணமுடித்து வைக்க வேண்டும் என பாட்டிக்கு தாதியாக செல்கிறாள் மீரா. அங்கே கண்ணனின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ராதாவை விரும்பியவன் என தெரிய …

Read More

என் இதய ரோஜாவே (En Ithaya Rojave)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பிறந்தநாளின் போது ரோஜாவைக் கோவிலில் சந்திக்கும் ரகுராம் தனது மனதை பறிக்கொடுக்கிறான். ரத்த தானம் செய்ய செல்லும் போது தான் செய்யும் தானம் ரோஜாவின் அண்ணனுக்கு என தெரிய வருகிறது. …

Read More
EnglishTamil