அந்திமழை பொழிகிறது (Andhi Mazhai Pozhigiradhu)

எழுத்தாளர்: முத்துலட்சமி ராகவன் அந்தி மழை பொழியும் நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் கைலாஷும் துர்காவும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் செல்ல , இருவரும் காதல் வயப்பட , வாழ்கை ஆனந்தமாக செல்கிறது. …

Read More

தன்னந் தனிமையிலே (Thannanth Thanimaiyile)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அனுபமா மேற்படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேருகிறாள். தொழிலதிபரான சுந்தரம் தன்னுடைய பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அனுபமாவைக் கண்டவுடனே காதல் வயப்படுகிறான். சுந்தரம் தன்னை காதலிப்பது தெரியாமல் அவனிடம் ஒரு …

Read More

கானல்வரிக் கவிதை.. (Kaanalvarik Kavithai..)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான். மோகனாவும் …

Read More

தென்றலைத் தேடி… (Thendralaith Thedi…)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தன் அக்காவினால் பெற்றோர் முன்னிலையில் எப்போதும் குற்றவாளி ஆக்கப்படுகிறாள் வர்ஷா. அக்காவோ சொத்தை விற்று விட்டு காதலனுடன் ஓடிவிட, அதிர்ச்சி தாங்கமுடியாமல் வர்ஷாவின் தந்தை இறந்துவிடுகிறார். வர்ஷாவின் அம்மா அவள் …

Read More

யார் அந்த நிலவு? (Yaar antha nilavu?)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தொலைபேசியில் ராங் நம்பர் மூலமாக அனாமிகா என்கிற பெண் ஜெகந்நாதனுக்கு அறிமுகமாகிறாள். அவளிடம் தன் பெயரைத் தருண் என மாற்றி சொல்கிறான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள, அவளின் பேச்சால் …

Read More

இளவேனிற் காலம் (Ilavenil Kalam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் ரம்யாவுக்கு காடு என்றாலே பயம் தொற்றிக்கொள்ளும். வீட்டில் மாப்பிளை பார்க்க தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை விவேக்கைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். ஆனால் விவேக்கோ ஒரு போரெஸ்ட் ஆபிசர், காட்டிலே தங்கிருப்பவன். …

Read More
EnglishTamil