கூட்டுங்கடா பஞ்சாயத்த (Kootungada Panjayatha)
பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …
By Pandu
பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …
பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! …
ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார். இவரது …
என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு …
ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான். …
சிறு வயதில் என் அக்கா வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒரே குஷி! அக்காவை கொஞ்சி கெஞ்சி எப்படியாவது ஒரு கதை சொல்ல வச்சிருவேன். அவங்க சொல்ற கதை, எப்பவுமே வித்தியாசமா, சுவாரசியமா and கருத்துள்ளதா …