நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் …
By Pandu
அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் …
விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் …
தரையில் கிடந்த கழுகு முட்டையை எடுத்து அடைகாத்துக் கொண்டிருக்கும் பெட்டை கோழியின் முட்டைகளிடயே வைத்தான் குடியானவன் ஒருவன். குஞ்சு பொரித்தும், கழுகுக்குஞ்சு, தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என நினைத்து கொண்டு அவைகளே போலவே வளர …
அந்த பழங்கால கடிகாரத்தை வாட்ச் மெக்கானிக் சரி செய்துக்கொண்டிருந்தார். பழுது பார்த்துக் கொண்டிருந்தவரிடம் அந்த கடிகாரத்தின் பெண்டுலம் அவரிடம் கெஞ்சியது. “ஐயா! தயவுசெய்து என்ன விட்ருங்க. நீங்களே நினைச்சுப்பாருங்க. நான் காலை மாலைன்னு இரண்டு …
பக்கத்துக்கு வீட்டு பொன்னி அக்கா இருட்டில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார். உதவும் எண்ணத்தில் அருகில் வந்த உமா, “அக்கா இந்த விளக்கு கம்பத்துக்கு கிட்ட என்ன தேடி கொண்டிருக்கீங்க”? என கேட்டாள். “சாவி தொலைஞ்சு …
ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற …