முரண் (Muran)

‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. …

Read More

பேராசை பெரும் நட்டம்!

ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் பஞ்சத்தில் அடிப்பட, அவர்கள் வறுமையில் வாடினர். பிழைக்க வழி தெரியாமல் கடவுளை நோக்கி தவம் செய்யலாம் என முடிவெடுத்தனர். முடிவெடுத்தபடியே ஊன் உறக்கமின்றி கடவுளை …

Read More

இதுவும் கடந்து போகும் (Ithuvum Kadandhu Pogum)

ராஜ்யம் ஒன்றை மாமன்னர் ஆண்டு வந்தார். செல்வமும் செழிப்பும் மிகுந்த அந்த ராஜ்யத்தில் கல்வியறிவு மிகுந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் அநேகம். ஒரு நாள் மன்னர் அவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து புதிர் ஒன்றை …

Read More

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

ஒரு முறை மன்னரைக் காண இரு புலவர்கள் வந்திருந்தனர். பரிசு கொடுக்கும் சமயத்தில், மன்னர் அவர்களிடம், என்ன கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என கேட்டார். அவர்களில் பேராசை மிகுந்த புலவர், “நிறைய பொன்னும் பொருளும் …

Read More

துறவிகளும் இளம்பெண்ணும்

ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே …

Read More

பீனிக்ஸ் (Phoenix)

சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார். ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார். திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த …

Read More
EnglishTamil