சிவமயம் பாகம் 1 (Sivamayam Part 1)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வனஇலாக்கா அதிகாரியான சுந்தர்ராஜன் சிவன்மலை காட்டுக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கே நடக்கும் அதிசயங்களையும் சித்தர்களின் மகிமைகளையும் கண்டு முதலில் நம்ப மறுக்கிறார். உதவியாளர் தடுத்தும் அந்த அதிசய சம்பவங்களை ஆராய …

Read More

நந்திபுரம் (Nanthipuram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. …

Read More

தேடினேன் வந்தது (Thedinen Vanthathu)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் …

Read More

நெஞ்சிருக்கும் வரைக்கும் (Nenjirukum Varaikum)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் மேகலை என்ற மணிமேகலை போராடி நன்றாக படித்து நந்தன் தாவெர்ஸில் நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள். அவள் அங்கே வேலைக்குச் செல்வதற்கு ஒரு மறைமுக காரணமும் இருந்தது. அதுதான் நந்தன் என்ற அந்த …

Read More

உன் முகம் கண்டேனடி (Un Mugam Kandenadi)

எழுத்தாளர்: ரமணிசந்திரன் ஐந்து வயதிலே தாய் தந்தையரை இழந்திருந்த மஞ்சரியை யோகனின் தந்தை எடுத்து வளர்க்கிறார். தன்னுடன் அன்புடன் நடந்துகொள்ளும் யோகனிடமும் அவனின் தாய் திலகத்திடமும் தானாகவே ஒட்டிக்கொள்கிறாள். வருடங்கள் கடந்தோடுகிறது. யோகனின் தந்தை …

Read More

நீல விழிகள் (Neela Vizhigal)

எழுத்தாளர்: லட்சுமி பிரபா மிதிலா பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவள். தான் காதலிக்கும் சிவாவின் பார்வை தற்போது அமெரிக்காவிலிருந்து வந்த அவனது மாமன் மகள் இந்துவின் மீது படர்வதை உணர்கிறாள். மனது கவலையில் வெதும்புகிறது. …

Read More
EnglishTamil