உறவுப் பந்தயம் (Uravu Panthayam)

எழுத்தாளர்: தேவிபாலா ஆண்டாளம்மாள் கல்யாணத்தில் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டிருந்தார். பெண்ணை பெற்ற பெருமாள் நொந்துபோனார். மறுவீட்டுக்கு பெருமாளையும் கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டிலிருக்கும் அவரின் மூத்த மகள் கல்பனாவை அழைக்காமல் கல்யாண பெண் …

Read More

இந்தியா நாடு…என் வீடு!(India Naadu…En Veedu!)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தருண் ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி. ஆனால் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர் , அதும் ராணுவத்தினரின் துணையுடன் என செய்தி மேலிடத்திற்கு வருகிறது. ராணுவத்தின் தலைமை அதிகாரிகளின் பார்வை தருணின் மீது …

Read More

முரண் (Muran)

‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. …

Read More

என் பெயர் ரங்கநாயகி (En Peyar Ranganayaki)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மனைவி கோமளம் இறந்திருக்க பத்மநாபன் மூன்று பெண் குழந்தைகளையுடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர். வீட்டில் அவர்களுடன் அவரின் அம்மா அம்முனி மற்றும் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் தங்கை கல்யாணி. …

Read More

யாதுமாகி நின்றாள் (Yathumagi Ninral)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கதையின் நாயகி ராதா ஒரு தியாகி, புத்திசாலியும் கூட. அப்பா கருணாகரனின்  சம்பளத்தில் குடும்பம். கணவனுக்கு அடங்கி இருக்கும் மனைவி. சுயநலம் , பேராசை மிக்க தங்கை நந்தினி. பேதையான …

Read More

ஆகாயம் காணாத நட்சத்திரம் (Aagayam Kaanatha Natchathiram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் சினிமா தயாரிப்பாளரான பணக்கார கணவன்  ரங்கராஜனை இருபது வருடங்களாக பிரிந்து மகன் அரவிந்தனுடன் தனித்து வாழ்பவர் மீனாட்சி. மருமகள் ரஞ்சினி அவரைப் பாரமாக நினைக்க பேத்தி ராகவியோ பாட்டியின் மேல் …

Read More
EnglishTamil