ஒரு கிராம் துரோகம் (Oru Gram Dhrogam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நம் துப்பறியும் ஹீரோ விவேக் மனைவி ருபாலாவுடன் திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்தைப் பார்க்கிறான். ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மிதக்க ருபாலாவை அனுப்பிட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமாரிடம் சாலை …

Read More

விடவே விடாது! (Vidave vidathu!)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடியில் புரளும் அருணாச்சலா தன் காரியதரிசியுடன் ஒரு புத்த பிச்சுவைக் காண ஷிகாரா மலையை நோக்கி புறப்படுகிறார். பனி புயல் வீசும் அந்த இடத்தில் போகும் வழி தெரியாமல் தத்தளிக்கும் …

Read More

தப்பு தப்பாய் ஒரு தப்பு (Thappu Thappai Oru Thappu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் வீடு வீடாய் ஊதுபத்தி விற்கும் காயத்ரியைப் பள்ளியில் ஒன்றாய் படித்த சத்திய நாராயணன் வழியில் சந்திக்கிறான். பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அவள் ஊதுபத்தி விற்பதை எண்ணி சத்திய …

Read More

கடைசி தீக்குச்சி (Kadaisi Theekuchi)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இரயில் கிராசிங் கேட்டைக் கடக்க வேனில் வந்த இருவர், தன்னிடம் லஞ்சம் குடுக்க முயன்றதாக பாதுகாவலர் சுங்க அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கிறார். சுங்க சாவடியில் அந்த வேன், அதிகாரிகள் தடுத்தும் அவர்களைக் …

Read More

வைகை நதியோரம் (Vaigai nathiyoram)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் …

Read More

இரண்டாவது தாலி (Irandavathu Thaali)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் சுபமதி தன் காலேஜ் நண்பர்களோடு Plants Collection செய்ய காட்டுக்குள் முகாமிடுகிறாள். அவள் மீதும் ஆஷா மீதும் கூட பயலும் ஷியாம் மற்றும் பாபுவின் தப்பான கண் பார்வை படுகிறது. செடிகளைச் …

Read More
EnglishTamil