தீயாக உனைக் கண்டேன் (Theeyaga Unnai Kanden)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப சூழ்நிலையின் பொருட்டு மொரிசியஸ் தீவில் வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி யமுனா. தன்னை அழைத்து போக வந்த சூர்ய பிரகாஷ்தான் எஸ்டேட்டின் முதலாளி என தெரியவும் வியப்படைகிறாள். …

Read More

ஒற்றையடிப் பாதையிலே (Ottraiyadi Paathaiyile)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தீபலட்சுமியின் தாயாரான ஜானகி தாய் மாமாவான மோகனரங்கத்தைத் திருமணம் புரியாமல் தான் காதலித்த கோதண்டராமனை மணந்துக் கொள்கிறார். இதனால் மோகனரங்கத்தின் தங்கை மேகலா தன் அண்ணனை மணக்க மறுத்த ஜானகியை …

Read More

கூட்டுங்கடா பஞ்சாயத்த (Kootungada Panjayatha)

பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …

Read More

யந்திர ஜாலம் (Yandhira Jaalam)

பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். …

Read More

காற்றாய் வருவேன் (Kaatrai Varuven)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் நவரத்னா palace-ன் உரிமையாளர் தனசேகர பாண்டியனின் மனைவி கௌரிபாயின் வளைகாப்பு விழாவை படம்பிடிக்க தன் அப்பாவின் பால்ய நண்பர் இரங்கசாமியால் வரவழைக்கப்படுகிறான் பாபு. புகைப்படம் எடுக்க வந்தவனின் காமிராவில் புகை …

Read More

மாரி மழை பெய்யாதோ? (Mari Mazhai Peiyatho?)

பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! …

Read More
EnglishTamil