மற்றவை நள்ளிரவு 1:05க்கு (Matravai nalliravu 1:05kku)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஆபிஸில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சித்ரா வேலைக்கு செல்லும் வழியில் கணவனின் தோழனைச் சந்திக்கிறாள். அவன் மூலம் கணவன் முரளிக்கு வேலை போய்விட்டது என தெரியவருகிறது. விசாரித்ததில் ஆபிஸ் பணத்தில் கைவைத்துவிட்டான் எனவும் …

Read More

டிக் டிக் டிக்… (Thik Thik Thik…)

அந்த பழங்கால கடிகாரத்தை வாட்ச் மெக்கானிக் சரி செய்துக்கொண்டிருந்தார். பழுது பார்த்துக் கொண்டிருந்தவரிடம் அந்த கடிகாரத்தின் பெண்டுலம் அவரிடம் கெஞ்சியது. “ஐயா! தயவுசெய்து என்ன விட்ருங்க. நீங்களே நினைச்சுப்பாருங்க. நான் காலை மாலைன்னு இரண்டு …

Read More

அஞ்சாதே அஞ்சு (Anjathe Anju)

எழுத்தளார்: ராஜேஷ்குமார் கிருஷ்ண சந்தரும் திரைப்பட இயக்குனருமான பிரசன்னாவும் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள். பிரசன்னா கொலை செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வான் என சொல்கிறான். கிருஷ்ண சந்தரோ சாதூர்யமாக செயல்பட்டால் …

Read More

சாவி தொலைஞ்சு போச்சு (Saavi Tholanchu Pochu)

பக்கத்துக்கு வீட்டு பொன்னி அக்கா இருட்டில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார். உதவும் எண்ணத்தில் அருகில் வந்த உமா, “அக்கா இந்த விளக்கு கம்பத்துக்கு கிட்ட என்ன தேடி கொண்டிருக்கீங்க”? என கேட்டாள். “சாவி தொலைஞ்சு …

Read More

முகில் மறைத்த நிலவு (Mugil Maraiththa Nilavu)

எழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் பெற்றோர் இறந்தவுடன் குடும்ப சொத்தின் முழு பொறுப்பையும் ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். குடும்ப பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ராதிகா பிற சிந்தனைகள் இல்லாமல் இருக்கிறாள். அண்ணன் நவநீதன் தன் நண்பன் …

Read More

சேவல் கூவியா பொழுது விடியுது? (Seval Kooviyaa Pozhuthu Vidiyuthu?)

ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற …

Read More
EnglishTamil