அஞ்சாதே அஞ்சு (Anjathe Anju)
எழுத்தளார்: ராஜேஷ்குமார் கிருஷ்ண சந்தரும் திரைப்பட இயக்குனருமான பிரசன்னாவும் பந்தயம் போட்டுக்கொள்கிறார்கள். பிரசன்னா கொலை செய்தவன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. கண்டிப்பாக போலீசிடம் மாட்டிக்கொள்வான் என சொல்கிறான். கிருஷ்ண சந்தரோ சாதூர்யமாக செயல்பட்டால் …