முகில் மறைத்த நிலவு (Mugil Maraiththa Nilavu)
எழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் பெற்றோர் இறந்தவுடன் குடும்ப சொத்தின் முழு பொறுப்பையும் ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். குடும்ப பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ராதிகா பிற சிந்தனைகள் இல்லாமல் இருக்கிறாள். அண்ணன் நவநீதன் தன் நண்பன் …