தொடுவானம் (Thoduvaanam)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள். மனதுக்கு பிடிக்காத …