நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் …
By Pandu
அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மஞ்சரி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிகிறாள். குடும்ப வைர நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வழியில் அர்ஜுன் விபத்துக்குள்ளாகிறான். விபத்தைக் கண்ட மஞ்சரி அவனை ரங்கனின் உதவியுடன் காப்பற்றி மருத்துவமனையில் சேர்கிறாள். …
விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பாண்டியன் ஒரு போலீஸ் அதிகாரி. தீவிரவாதிகளைப் பிடிக்க காட்டில் முகாம் இடுபவன். குடும்பத்தோடு பெண் பார்க்க செல்கிறான். போன இடத்தில் சாருலதாவைப் பிடித்துப்போய் விடவே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அதீத வெட்கம் …
தரையில் கிடந்த கழுகு முட்டையை எடுத்து அடைகாத்துக் கொண்டிருக்கும் பெட்டை கோழியின் முட்டைகளிடயே வைத்தான் குடியானவன் ஒருவன். குஞ்சு பொரித்தும், கழுகுக்குஞ்சு, தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என நினைத்து கொண்டு அவைகளே போலவே வளர …