திறக்காத கதவுகள் (Thirakatha Kadavugal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) தன் அலுவகத்தின் உயர் அதிகாரி தேவாம்சம் தங்கிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருகிறான் பிரேம். அவர் ஊரில் இருக்கும் 10 நாளைக்கும் அவருக்கு துணையாக அலுவலக காரியங்களைக் கவனிக்க அமர்த்தப்படுகிறான். தேவாம்சமோ …

Read More

வட போச்சே! (Vada Poche!)

ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான். …

Read More

திக்…திக்…திலகா (Thik…Thik…Thilaga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) யமுனா சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு அழகான இளம்பெண். காதலன் திவாகர் சொன்ன சர்வதேச விளம்பர கம்பனியின் ஒப்பந்தத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் விளம்பர கம்பனி முதலாளி …

Read More

Must Read! Rajeshkumar’s best crime thrillers of all time

ராஜேஷ்குமார் அவர்களின்நாவலில் மர்மங்களுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது. நான் வாசித்து, ரசித்த நாவல்களிலே மிக சிறந்த 4 புத்தகங்களை இங்கே வரிசைபடுத்திருக்கேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரக்கூடமுடியவில்லை. அவ்வளவு …

Read More

ரகசியமாக ஒரு ரகசியம் (Ragasiyamaga Oru Ragasiyam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் (Indra Soundar Rajan) நாவல் உலகத்துலே திரு இந்திரா சௌந்தரராஜன் பற்றி அறியாதவங்கே இருக்கவே முடியாது. இவரது இயற்பெயர் P.சௌந்தர் ராஜன் (b-13 நவம்பர் 1958). நிறைய பிரபலமான சிறுகதை, …

Read More

குருத்து ஓலை, பழுத்த ஓலை

சிறு வயதில் என் அக்கா வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒரே குஷி! அக்காவை கொஞ்சி கெஞ்சி எப்படியாவது ஒரு கதை சொல்ல வச்சிருவேன். அவங்க சொல்ற கதை, எப்பவுமே வித்தியாசமா, சுவாரசியமா and கருத்துள்ளதா …

Read More
EnglishTamil