சொர்ண ரேகை (Sorna Regai)

எழுத்தாளர்: இந்திர சௌந்தரராஜன் கைரேகை சாஸ்திரம் ஆயகலை 64-கில் ஒரு அங்கம். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்கள் ஒருவரின் தலையெழுத்தையே கணித்துவிடுவார்கள். பல கோடி மதிப்பிலான தங்கங்களைத் திருடி பதுக்கிவிட்டு 17 கொலைகளைச் செய்த மரண …

Read More

சிதம்பர ரகசியம் (Chidambara Ragasiyam)

எழுத்தாளர் : இந்தரா சௌந்தரராஜன் சென்னையில் வசித்து வரும் டாக்டர் ராஜேந்திரன் தன் பூர்விக சொத்தை விற்க சொந்த கிரமமான மகேந்திர மங்கலத்துக்கு தன் மனைவி மகளுடன் வருகிறான். வந்த இடத்தில் அநேக அமனுஷங்கள்! …

Read More

இரவு நேர வானவில் (Iravu Nera Vaanavil)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி …

Read More

வேடந்தாங்கல் (Vedanthangal)

ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார். இவரது …

Read More

இரவல் சொர்க்கம் ( Iraval Sorgam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்றொரு thriller. கனத்த மழை நேரத்தில், நெஞ்சு வலியில் துடிக்கும் தன் தந்தையோடு கருணா மருத்துவமனை வருகிறாள் ஒரு இளம்பெண். மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் இருக்க, …

Read More

அசுரன் (Asuran)

என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு …

Read More
EnglishTamil